Saturday, July 11, 2009

உன் நினைவுகள்....

என்னவளுக்கு,

பட்டுப்போன
என் இதயத்தை....
தொட்டுப்போன
உன் இதயம்....
காத்திருக்கும்
என் நெஞ்சுக்குள்....
பூத்திருக்கும்
உன் நினைவுகளை....
எப்படி நான் மறக்க முடியும்???!!!!
உன்னவன்,
மதன்...ரா

No comments: